விடுகதைகள்
பூமியிலே வளராத மரம். அதற்குக் கிளை உண்டு. இலை இல்லை. அது என்ன?
உயிரில்லாமல் ஊரைச் சுமக்கும். மூக்கில்லாமல் பெருமூச்சு விடும். அது என்ன?
உறுதியான பற்கள் நிறைய உண்டு. எவ்வளவுதான் உணவு போட்டாலும் மென்று துப்புமே தவிற எதையுமே தின்பதில்லை. அது என்ன ??
நிமிடத்திற்குப் பல முறை கொட்டும். ஆனால் சத்தம் மட்டும் கேட்காது. அது என்ன ?